ஒப்புகை சீட்டுகளை சரிபார்ப்பதில் தேர்தல் ஆணையத்தின் விருப்பமின்மை என்பது ஜனநாயக விரோதமானது என ஓய்வு பெற்ற 66 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்...
ஒப்புகை சீட்டுகளை சரிபார்ப்பதில் தேர்தல் ஆணையத்தின் விருப்பமின்மை என்பது ஜனநாயக விரோதமானது என ஓய்வு பெற்ற 66 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட எல்.ஆர்.ஜி மகளிர் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டபின் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன